திடீரென இடிந்து விழுந்த பள்ளியின் மேற்கூரை... அதிர்ந்து போன மாணவர்கள் - "ஆட்சியர் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை"

x

புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி திறந்தபோது மேற்கூரை ஆங்காங்கே இடிந்து விழுந்தபடி இருந்ததால் மாணவர்கள் வெளியிலேயே காத்திருந்துள்ளனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும், பலமுறை புகார் தெரிவித்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பெற்றோர் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து கல்வித் துறை அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்தனர்...


Next Story

மேலும் செய்திகள்