சவுக்கு சங்கர் மீது சமூக செயற்பாட்டாளர் பரபரப்பு புகார் | savuku sankar

x

பெண் காவலர்கள் குற்றித்து அவதூறான குற்றச்சாட்டுகளை கூறியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். சில வழக்குகளில் அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில் சமூக செயற்பாட்டாளர் சத்திய பிரபு என்பவர் சவுக்கு சங்கர் மீது சென்னை ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும்

கண்காணிப்பு துறை இயக்க அலுவலகத்தில் புகார்

அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்