புழலில் சவுக்கு, திருச்சியில் பெலிக்ஸ்... தேதி குறித்த நீதிபதி... கோர்ட் அதிரடி

x

சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் ஆகியோரின் ஜாமின் மனு 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவர்களது ஜாமின் மனு மீதான விசாரணைக்கு இன்று கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சரவண பாபு, இருவரின் ஜாமின் மனுவை 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். சவுக்கு சங்கர் சென்னை புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். பெலிக்ஸ் ஜெரால்ட் திருச்சி மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

இருவரையும் சைபர் கிரைம் போலீசார், ஒவ்வொரு நாள் காவலில் எடுத்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்