சத்தியமங்கலம் காட்டில் திக் திக்...மரண பயத்தை காட்டும் வீடியோ

x

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் வாகனங்களை மறித்து காட்டு யானை உணவு தேடியது. கும்டாபுரம் அருகே ஆண் காட்டு யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் சாலையிலேயே நடமாடுகிறது. காய்கறி ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்களின் தார்ப்பாயை பிய்த்து காட்டு யானை உணவு தேடியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்