#BREAKING || முடிவுக்கு வந்த `சாம்சங்' விவகாரம்

x

சாம்சங் நிர்வாகம், தொழிலாளர்களுடன், தமிழக அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு. சாம்சங் நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த மாதம் முதல் அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.5,000 சம்பள உயர்வு வழங்கி உள்ளதாக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்க விவகாரத்தில், தொழிலாளர்களின் பிரதிநிதி குழு ஒன்று அமைக்கப்பட்டு, பிரச்சினைகள் குறித்து பேசப்படும் என ஒப்பந்தத்தில் தகவல்.


Next Story

மேலும் செய்திகள்