அருவியில் குளிக்கும் போது நடந்த மாற்றம் - பரபரப்பு காட்சிகள்

x

சேலம் மாவட்டம் ஆணைவாரி முட்டல் நீர்வீழ்ச்சிக்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பினர். ஆணைவாரி நீர்வீழ்ச்சி மற்றும் முட்டல் ஏரிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த நிலையில், காத்திருந்து பொதுமக்கள் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், நீர் வீழ்ச்சிக்கு செல்ல அனுமதி மறுத்த வன மற்றும் காவல்துறையினர், சுற்றுலா பயணிகளை அங்கிருந்து வெளியேற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்