நைட்ல ஒரு துளி தூக்கம் இல்ல.. பகல்ல ஒரு வாய் சோறு இல்ல.. TN-ல் சத்தமின்றி இயற்கை வெறியாட்டம்

x

இரவில் ஒரு துளி தூக்கமில்லாமலும், பகலில் ஒரு வாய் உணவில்லாமலும் திண்டாடி போயிருக்கின்றனர் சேலம் மக்கள்... மூன்று நாள் பெய்த தொடர் மழை மக்களின் வாழ்வியலை புரட்டி போட்டிருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்