#BREAKING ||பள்ளி முடிந்து தம்பியோடு வீட்டிற்கு வந்த 12ம் வகுப்பு மாணவி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை

x

சேலம் பனமரத்துப்பட்டி அருகே 12ம் வகுப்பு மாணவி, அவரது சகோதரர் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு/தும்பல்பட்டி ஒடுவன்காடு பகுதியில் பள்ளிக்கு சென்றுவிட்டு பள்ளி சீருடையுடன் சென்ற மாணவி நவீனா, அவரது தம்பி சுகன் ஆகியோர் கொலை/இருவரின் உடல்களும், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது/சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த போலீசார், நில தகராறு காரணமாக இருவரும் கொல்லப்பட்டனரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை/பக்கத்து நிலத்தின் உரிமையாளர் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது//சேலம்/4/சேலம் அருகே பள்ளி மாணவி உள்பட இருவர் கொலை


Next Story

மேலும் செய்திகள்