ஒரே இரவில் மாறிய சேலம்.. நடுநடுங்கி நின்ற மக்கள்

x

சேலத்தில் கொட்டித் தீர்த்த மழை காரணமாக புதிய பேருந்து நிலையத்தை மழைநீர் சூழ்ந்தது. நடைமேடையில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி நின்றதால், பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்