பூஜை செய்ய கடும் எதிர்ப்பு... இரு தரப்பினரிடையே மோதல்... ஓமலூரில் பரபரப்பு

x

சேலம் மாவட்டம் ஓமலூர் நகரில் உள்ள அண்ணாமலையார்

கோயில் நிர்வாகிகளிடையே கணக்கு வழக்கு தொடர்பாக

மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் ஒரு தரப்பினர்

தன்னிச்சையாக கோவிலில் பாலாலய பூஜை செய்வதாக

செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மற்றொரு தரப்பினர் ஓமலூர்

காவல் நிலையத்தை முற்றுகை இட்டு புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீசார் இருதரப்பையும் அழைத்துப் பேசி

சுமுகமான தீர்வு காண்பதாக தெரிவித்திருந்தனர். அதையும்

மீறி ஒரு தரப்பினர் பூஜை செய்ய முற்பட்டதால், அவர்களை

தடுத்து நிறுத்தி வெளியேற்றினர்


Next Story

மேலும் செய்திகள்