இடி, மின்னலுடன் திடீர் கனமழை.. மாறிய தமிழகத்தின் வானிலை

x

சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கும் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இருப்பினும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், மழையை நம்பி மானாவாரி பயிரிடப்பட்ட விவசாயிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்