வெளுத்தெடுத்த கனமழை.. நிரம்பிய அணை - மக்களுக்கு பறந்த எச்சரிக்கை

x

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஆனைமடுவு அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி, உபரி நீர் வசிஷ்டநதியில் திறந்துவிடப்பட்டது. இதனால், அணை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், வசிஷ்ட நதி கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்