ரஷ்யா சென்ற இந்திய போர் கப்பல் - நாள் குறித்து அமெரிக்காவுக்கு புதின் கடும் எச்சரிக்கை

x

ரஷ்ய கடற்படை தினவிழா கொண்டாட்டத்தில் இந்திய போர் கப்பல் தபார் பங்கேற்றது. அதில் அணிவகுத்து சென்ற இந்திய கடற்படை வீரர்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் நன்றியும், பாராட்டும் தெரிவித்து கொண்டார். பின்னர் பேசிய அவர் அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். வரும் 2026 ஆம் ஆண்டு ஜெர்மனியில்

நீண்ட தூர ஏவுகணைகளை அமெரிக்கா நிலை நிறுத்தினால்

மேற்கு பகுதியில் இருந்து தாக்கும் வகையில் அதே போன்ற

ஏவுகணைகளை ரஷ்யா நிலைநிறுத்தும் என்று அதிபர் புதின் எச்சரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்