சிறுமியை கடித்துக்குதறிய நாய்.. ராதாகிருஷ்ணன் சொன்ன தகவல்

x

ராட்வீலர் நாய்கள் கடித்த சிறுமி முழுமையாக குணம் அடைந்த பிறகு விரைவில் வீடு திரும்புவார் என்றும், ராட்வீலர் நாய்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்