பட்டமளிப்பு விழாவை.. ஒரே நிமிடத்தில் பரபரப்பாக்கிய மாணவர்... ஆளுநர் கொடுத்த சைலெண்ட் ரியாக்ஷன்..

x

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 39-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் பட்டங்களை வழங்கியபோது, அப்பல்கலைக்கழகத்தில், ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர், பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தார். இதனால் விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்