எல்லா இடத்திலும் தமிழை பேசும் PM மோடி.. இவர்கள் சரித்திரத்தை அழிக்கிறார்கள் ``ஆளுநர் செய்தது தவறு'

x

பஸ்ஸில் உருவான திடீர் அருவி - அவதியில் மக்கள்


பெரம்பலூரில், அரசு பேருந்துக்குள் மழைநீர் ஒழுகியதால், நனைந்தபடி மக்கள் பயணிக்கும் அவல நிலை ஏற்பட்டது.

பிள்ளையார் பாளையம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து வேப்பந்தட்டையை கடந்த போது மழை பெய்துள்ளது. இதில், பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால், இருக்கைகள் முழுவதும் ஈரமாகி, பயணிகள் நின்று கொண்டே பயணித்தனர். இதை பேருந்தில் பயணித்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்