தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட விவகாரம்.. கண் சிவந்த ஈபிஎஸ் | RN Ravi | EPS | Thanthitv

x

தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட விவகாரம்.. கண் சிவந்த ஈபிஎஸ் | RN Ravi | EPS | தந்திடவே


ஆளுநர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில், தெக்கனமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வரியை நீக்கி பாடியதற்கு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். வரிகள் புறக்கணிக்கப்பட்டது மாபெரும் தவறாகும் என கூறியிருக்கும் அவர், தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்தாலும், அதை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்