கொடியேற்றும் போது மாறிய ஆளுநரின் முக பாவனைகள்

x

நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றினார். ஆளுநர் ரவியின் மனைவி லட்சுமி ரவி மற்றும் மாணவ மணவிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆளுநர் ரவி சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்