முருகன் கோயிலில் வலம் வரும் சேவல் -பக்தர்கள் வியப்பு

x

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வழிவிடு முருகன் கோயிலில் தினமும் அதிகாலை சேவல் ஒன்று உள்ளே வந்து உட்பிரகாரத்தை சுற்றி முருகனை பார்த்து விட்டு செல்கிறது. பக்தர்கள் கூட்டமாக இருந்தாலும் பயமில்லாமல் சேவல் கோயில் பிரகாரத்தை வலம் வருவது

அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்