இடு காட்டிற்கு பாதை இல்லாமல் முட்புதரில் சுமந்து சென்ற அவலம்..

x

ராணிப்பேட்டை மாவட்டம் நந்திமங்கலம் கிராமத்தில் சுடுகாட்டிற்கு உடலை கொண்டு செல்ல பாதையில்லாததால் மக்கள் அவதியடைந்தனர். நந்திமங்கலம் பகுதியில் இடுகாட்டிற்கு பாதை அமைக்க கடந்த 2013ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது வரை பாதை அமைக்கப்படவில்லை. இந்த சூழலில், அதே பகுதியை சேர்ந்த காளியம்மாள் என்ற மூதாட்டி உயிரிழந்த நிலையில், அவரது உடலை தோளில் சுமந்தபடி, விளை நிலம், முட்புதர்கள் வழியாக எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்