திடீரென தமிழகத்தை தாக்கிய மர்ம காய்ச்சல்.."20 ஆயிரம் செலவு செஞ்சும் பயனில்ல"

x

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் உள்ள அந்தோணியார் புரத்தில் மக்கள் மர்ம காய்ச்சலால் அவதிக்குள்ளாகியுள்ளனர்...திடீரென தாக்கிய மர்ம காய்ச்சலால் உடல் உபாதைகளுக்கு ஆளான மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அவதி அடைந்துள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு ஒரு சிலர் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தும் எந்த பயனும் இல்லை என கவலை தெரிவிக்கின்றனர்... சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்