சீறி பாய்ந்த படகுகள்... கடலுக்குள் 3 ஏக்கர் பரப்பளவில்... ராமேஸ்வரத்தில் அதிரடி மாற்றம்

x

ராமேஸ்வரம் கரையோரம் மீனவ கிராமங்களில் கடலுக்குள் 3 ஏக்கர் பரப்பளவில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. ஏரகாடு, கரையூர் ,மாங்காடு உள்ளிட்ட கிராம மக்கள் கரையோரம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் மீன்பிடி தொழிலை மேம்படுத்தும் விதமாக மூன்று இடங்களில் தலா ஒரு ஏக்கர் வீதம் மூன்று ஏக்கர் பரப்பளவில் பவளப்பாறைகள் அமைக்கும் பணி நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில், மீனவளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி கலந்துகொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்