கடலில் இறங்குவதற்கு முன் தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை - கடற்கரைக்கே வந்த அதிகாரிகள்

x

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய கோரி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மேற்கொண்டு இருந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்ததது. இதனை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அப்போது சர்வதேச எல்லையை கடந்து மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்