ஓடும் ரயிலில் தவறி விழுந்த பயணி- கண நேரத்தில் உயிரை காப்பாற்றிய போலீஸ் -நெஞ்சை பதறவைக்கும் காட்சி

x

ராமநாதபுரத்தில் ரயிலில் ஏறும் பொழுது தவறி விழுந்த பயணியை ரயில்வே போலீசார் காப்பாற்றினர். ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும்போது ஏறிய உச்சிபுளியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தவறி கீழே விழுந்தார். இதைப்பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் 2 பேர் சேர்ந்து அவரை காப்பாற்றினர். இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்