அமைச்சர் திறந்து வைத்த ரயில்வே மேம்பாலம்.. பொதுமக்கள் வைத்த முக்கிய கோரிக்கை

x

ராமநாதபுரம் - கீழக்கரை இடையே ரயில்வே மேம்பால பணிகள் முடிவடைந்து, பாலத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்துவைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டனர். இந்நிலையில், பாலம் அமைக்கும் பணிகள் 6 வருடங்களாக நடைபெற்ற நிலையில், அதன் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்