டாக்டர் கொலை எதிரொலி களமிறங்கிய கலெக்டர், எஸ்பி.. பரபரத்த ராமநாதபுரம்

x

கொல்கத்தா விவகாரம்-ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவம் எதிரொலியாக ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.... மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜித் சிங் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஆகியோர் பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர்... குறிப்பாக மருத்துவ கல்லூரி மருத்துவமனை முழுவதும் உள்ள சிசிடிவி கேமராக்கள் சரியான முறையில் இயங்குகின்றனவா?... என்றும், செவிலியர்கள் அறை, பயிற்சி மருத்துவர்கள் அறை, மருத்துவர்களின் ஓய்வு அறை உள்ளிட்டவைகளையும் ஆய்வு மேற்கொண்டு குறைகளைக் கேட்டறிந்தனர்...


Next Story

மேலும் செய்திகள்