இரவு, பகலாய் வெளுத்தெடுத்த கனமழை - வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்

x

ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து ஒரு மணி நேரமாக பலத்த மழை பெய்தது. அரண்மனை, சூரங்கோட்டை, பழங்குளம், பேராவூர் உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதேபோல், நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்தது. 11 ஆயிரத்து 800 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்