பெரும் பரபரப்பில் ராம்நாடு... பூமியில் இருந்து... பீறிட்டு கிளம்பிய `பூதம்'... அதிர வைக்கும் காட்சி

x

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே குடிநீர் குழாய் இணைப்பு பணிக்கு ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டிய போது, வீடுகளுக்கு செல்லும் கேஸ் இணைப்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டு கேஸ் வெளியேறி வருவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது....


Next Story

மேலும் செய்திகள்