லலிதாவின் அடுத்த பிரம்மாண்டம்.. டிசைன்களை பார்த்து பிரமித்த வாடிக்கையாளர்கள்

x

முன்னணி தங்க நகை விற்பனை நிறுவனமான லலிதா ஜுவல்லர்ஸ் ராஜபாளையத்தில் தனது 54 வது கிளையை திறந்துள்ளது. புதிய கிளையை ராம்கோ குரூப் நிர்வாக இயக்குனர் பி.வி.நிர்மலாராஜா குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் அடையார் ஆனந்த பவன் உரிமையாளர் சீனிவாச ராஜா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கண்களை கவரும் புதிய டிசைன்களில் தங்க நகைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் ராஜபாளையம் லலிதா ஜுவல்லர்ஸ்சில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதுகிறது....


Next Story

மேலும் செய்திகள்