மழை ஓய்ந்ததும்.. வானில் தோன்றிய காட்சி - வியந்து பார்த்த மக்கள்

x

திருப்பூரில் மாவட்டம் அவிநாசியில் திடீரென தோன்றிய வானவில்லை பொதுமக்கள் வியப்புடன் கண்டுகளித்தனர். அவிநாசி சுற்றுவட்டார பகுதியில் பரவலாக சாரம் மழை பெய்தது. தொடர்ந்து, திடீரென வானவில் தோ​ன்றிய நிலையில், பொதுமக்கள் புகைப்படம் எடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்