அடித்து நொறுக்கிய பேய் மழை..வெள்ளத்தில் மிதக்கும் சிவகங்கை.. வெளியான பரபரப்பு காட்சிகள்

x

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சுற்றுவட்டார பகுதியில் சுமார் 3 மணி நேரம் பெய்த கனமழையால், முக்கிய சாலைகள், தபால் நிலையம், மின்வாரிய அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்