உடல்களை அடக்கம் செய்யும்போது மட்டும் வேஷம் போட்ட இயற்கை - வழிவிட்ட வானம்.. வயநாட்டில் அதிசயம்

x

மழை மற்றும் காட்டாறு வெள்ளத்தால் இறந்த உயிர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யும் போது மழை பெய்யாது வானம் வழிவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... வெள்ளரிமலையில் அதி தீவிர கன மழை பெய்து காட்டாறு வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவால் முண்டகை மற்றும் சூரல் மலையை சேர்ந்த 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்... உடல்களைத் தேடும் போது விடாது கொட்டி தீர்த்த மழை புத்துமலையில் அவர்கள் உடல்களை நல்லடக்கம் செய்யும் போது ஒரு துளி கூட பெய்யாமல் வானம் வழி விட்டது... இதனால் இறந்தவர்களின் உடல்களை எளிதாக நல்லடக்கம் செய்ய முடிந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்