புரட்டி எடுத்த கனமழை... டாப் கிளாஸ் ரேஞ்ச் ரோவர் காருக்கு வந்த சோதனை

x

புரட்டி எடுத்த கனமழை... டாப் கிளாஸ் ரேஞ்ச் ரோவர் காருக்கு வந்த சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தேங்கி கிடந்த மழைநீரில் உயர்ரக சொகுசு கார் மாட்டிக்கொண்டது. சுமார் 3 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியிருப்பதை கவனிக்காமல் அதன் உரிமையாளர், முன்னால் சென்ற வாகனத்தை பின்தொடர்ந்து சென்றதால் இந்தநிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் ஈச்சர் வாகனம் வரவழைக்கப்பட்டு, கயிறு கட்டி ரேஞ்ச் ரோவர் கார் மீட்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்