``கடைசி சந்திப்பு'' - பொறுப்பிலிருந்து விலகிய பின் ராதாகிருஷ்ணன் உருக்கம்

x

சென்னை மாநகராட்சி ஆணையர் பொறுப்பில் விலகிய ராதாகிருஷ்ணன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இரண்டு முறை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையராக பணியாற்றும் பாக்கியம் கிடைத்ததாக தெரிவித்துள்ள அவர், ஆணையர் என்ற முறையில் அனைத்து அற்புதமான சக ஊழியர்களையும் கடைசியாக சந்திப்பதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். மேலும், அற்புதமான சென்னை நகர மக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்