தமிழகத்தில் சத்தமின்றி நடக்கும் பகீர்.. ராதாகிருஷ்ணன் சொன்ன தகவல்

x

வெளிமாநிலத்திற்கு கடத்தப்படும் அரிசி மற்றும் ரேஷன் பொருட்களை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருவள்ளூர் அருகே நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கினை கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அரிசி கடத்தலை தடுக்க போலீஸ் அதிகாரி மூலம் தனிப்படை அமைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்