தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து குப்பைகளை அகற்றிய ராதாகிருஷ்ணன்

x

சென்னையில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் 14 நாட்களில் 1 லட்சம் 25 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றியுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்... சென்னை கூவம் ஆற்றின் முகத்துவாரம் பகுதியில் குப்பைகள் அகற்றும் பணிகளை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்து தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து குப்பைகளை அகற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்...


Next Story

மேலும் செய்திகள்