கிடைத்த வாய்ப்பில் ஓட்டுமொத்த தலைவர்கள் முன் புதினை வெளுத்தெடுத்த ஜெலன்ஸ்கி

x

ரஷ்ய அதிபர் புதின் ஏற்கனவே நிறைய திருடிவிட்டதாகவும், ஆனால் உலகின் எதிர்காலத்தை அவரால் ஒருபோதும் திருட முடியாது என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக சாடினார். ஐ.நா சபை மாநாட்டில் உரையாற்றிய அவர், எதிர்கால அமைதிக்காக உக்ரைனுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் ஆதரவு அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். ரஷ்யாவின் கொடூரமான காலனித்துவ ஆக்கிரமிப்பை உக்ரைன் தொடர்ந்து தடுத்து வருவதாகவும் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்