நடுக்கடலில் 13 மீனவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி | pudukottai

x

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேருக்கு வருகின்ற 25ஆம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 13 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை 3 விசைப்படகுகளை பறிமுதல் செய்தது. பின்னர் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 13 பேரையும் வருகிற 25ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்