#JUSTIN || நடுரோட்டில் தீயில் கருகி துடிதுடித்து பிரிந்த உயிர் - அதிர்ச்சி காரணம்

x

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே, தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சுதாகரனிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்