கண்முன்னே கண்ட அதிர்ச்சி காட்சி... பதறியடித்து ஓடி வந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

x

புதுக்கோட்டை அருகே விபத்தில் சிக்கியவர்களை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீட்டு உதவிகளை செய்துள்ளார். ஐதராபாத்தைச் சேர்ந்த ஆறுக்கும் மேற்பட்டோர் ராமேஸ்வரத்திற்கு சென்று விட்டு திரும்பிய நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் முத்தரையாம்பட்டி அருகே தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணித்தவர்கள் காயமடைந்த நிலையில், அந்த வழியாக வந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஆம்புலன்ஸ் வரவழைத்து முதலுதவி செய்து அனுப்பி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்