கைக்குழந்தையோடு அமைச்சருக்கு நன்றி சொன்ன பெண்

x

கைக்குழந்தையோடு அமைச்சருக்கு நன்றி சொன்ன பெண்

புதுச்சேரி மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, காரைக்காலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. காரைக்கால் அடுத்தகோவில் பத்து பகுதியில் உள்ள ரேஷன் கடையை அமைச்சர் திருமுருகன் திறந்து வைத்தார். இதற்காக அப்பகுதியில் உள்ள நரிக்குறவர் பெண்கள், அமைச்சர் திருமுருகனுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்