பொள்ளாச்சியில் திடீரென அருவி போல் சீறி பாய்ந்த தண்ணீர் - அதிர்ச்சி காட்சிகள்

x

பொள்ளாச்சியில் திடீரென அருவி போல் சீறி பாய்ந்த தண்ணீர் - அதிர்ச்சி காட்சிகள்

பொள்ளாச்சியில் மின் வாரியம் சார்பில் மின்கம்பம் அமைப்பதற்காக குழி தோண்டிய போது நகராட்சி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக குடிநீர் குழாயில் இருந்து குடிநீர் 5 அடி உயரத்திற்கு நீரூற்றுப் போல் சீறி பாய்ந்தது. இதனால் பொள்ளாச்சி பல்லடம் சாலையோரம் குடிநீர் ஆறு போல் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியது.


Next Story

மேலும் செய்திகள்