அம்மா உணவகத்தில் நின்று கொண்டே சாப்பிட்ட கோவை ஆட்சியர்

x

பொள்ளாச்சி அம்மா உணவகத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், நின்று கொண்டே சாப்பாட்டை ருசித்து சாப்பிட்டார். உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி பகுதியில் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். அப்போது, பொள்ளாச்சி மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட வந்த ஆட்சியர் கிராந்தி குமார், அம்மா உணவகத்தில் நின்று கொண்டே உணவு சாப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்