தலைமைச் செயலகத்தை சுற்றி திடீரென குவிந்த போலீஸ்

x

சென்னை, தலைமைச்செயலகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வல்லூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பணி நிரந்தரம் கோரி தலைமைச்செயலகத்திற்கு வரவுள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, நேப்பியர் பாலம், தலைமைச் செயலக நுழைவு வாயில், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்