காண கண்கோடி போதாத கற்பக விநாயகர் தீர்த்தவாரி | Pillayarpatti | Vinayagar Sathurthi

x

சிவகங்கை உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது... மூலவரும் உற்சவரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நிலையில்

விநாயகரின் அங்குச தேவருக்கும், சிவனின் அஸ்திர தேவருக்கும் 11 வகையான திரவியங்களுடன் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நிகழ்ச்சியோடு 3 முறை குளத்தில் மூழ்கி எழுந்து தீர்த்தவாரி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்