வணிகர் சங்கங்களின் பேரவைக்கு புதிய தலைவர் நியமனம் | Perambur

x

தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின் புதிய தலைவராக டைமண்ட் ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை பெரம்பூரில் நடைபெற்ற மாநில மாவட்ட நிர்வாகிகளின் கூட்டத்தில், மறைந்த வெள்ளையனின் மகன் டைமண்ட் ராஜா தலைவராகவும் ராகவேந்திர மணி பொதுச் செயலாளராகவும் ஹரி கிருஷ்ணன் பொருளா ளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்