பகிரங்க மன்னிப்பு கேட்ட கார்த்தி.. சூர்யா, ஜோதிகாவை குறிப்பிட்டு பவன் கல்யாண் கொடுத்த ரியாக்சன்

x

திருப்பதி லட்டு விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தியை மனதார பாராட்டுவதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எந்த உள்நோக்கமும் இல்லாமல் இதை கார்த்தியின் கவனத்திற்கு கொண்டு வர விரும்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தற்செயலாக இருந்தது என்பதை புரிந்து கொள்வதாகவும், மக்களிடையே ஒற்றுமை, கலாச்சாரம், ஆன்மீக விஷயம் மற்றும் மரியாதையை வளர்ப்பது பொதுவானவர்களுடைய பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சூர்யா, ஜோதிகாவை குறிப்பிட்டு மெய்யழகன் திரைப்படம் வெற்றிகரமாக வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்றும் பவன் கல்யாண் வாழ்த்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்