பார்க்கிங்கில் நடந்த பகீர் வேலை.. நேற்று வெளியான செய்தி.. உடனே தெரிந்த அதிரடி மாற்றம்

x

சேலம் அரசு அடுக்குமாடி வாகன நிறுத்தும் இடத்தில் போதை ஊசி அதிகளவில் பயன்படுத்தப்படுவது குறித்து தந்தி டிவியில் செய்தி ஒளிபரப்பான நிலையில், அந்த வாகன நிறுத்துமிடத்தை, மாநகராட்சி முழுமையாக தூய்மை செய்துள்ளது..


Next Story

மேலும் செய்திகள்