"லாபம் மட்டும் ரூ.25 கோடி" - முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சொன்ன தகவல்

x

"லாபம் மட்டும் ரூ.25 கோடி" - முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சொன்ன தகவல்

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சி.ஐ.ஈ.எல். குழுமத்தின் வளர்ச்சி குறித்து, முன்னாள் அமைச்சரும், சி.ஐ.ஈ.எல் குழுமத்தின் நிர்வாக தலைவருமான மாஃபா. பாண்டியராஜன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த நிதி ஆண்டில் மட்டும், சி.ஐ.ஈ.எல். குழுமம், ஆயிரத்து 86 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியதாகவும், அவற்றில் லாபம் மட்டும் 25 கோடி ரூபாய் என்றும் தெரிவித்தார். மேலும், சி.ஐ.ஈ.எல். குழுமம், விரைவில் பங்குச்சந்தையில் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்