அதிர்ச்சியை கிளப்பிய பழனி ராஜகோபுரம்.. மீண்டும் கும்பாபிஷேகம்

x

பழனி கோயிலுக்கு கும்பாபிஷேக நடைபெற்று ஒரு வருடத்திற்குள் ராஜகோபுரத்தில் ஒரு சிறிய பகுதி

சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து ராஜகோபுரத்தை சரி செய்ய, புரனமைப்பு பணிகள் விரைந்து நடைபெற்று வந்தது. பணிகள் முடிவற்றதை தொடர்ந்து இன்று அதிகாலை சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடைபெற்று, இலகு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்